தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், நேற்று (24.11.24) காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை […]
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Low pressure area: storm warning pole raised at 9 ports in Tamil Nadu
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (திங்கள்கிழமை) காலை 8.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை […]
மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்!! உடல் கூறாய்வில் அதிர்ச்சி
சிறுவன் தலையில் குண்டு 3 வயது சிறுவன் சிங்கேய் நங்கன்பா சிங், அவரது தாய் லைஷ்ராம் ஹெய்டோம்பி தேவி(வயது 25) மற்றும் அவரது பாட்டி யுரெம்பம் ராணி தேவி(வயது 60) ஆகியோரின் உடல்களில் ஆழமான […]
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களுக்கு தனி இணையதளம்: அரசுக்கு விஜய் கோரிக்கை | International Day for the Elimination of Violence against Women: TVK chief demands separate website for filing complaints
சென்னை: “பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று.” பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச […]
அதிகாரப் பசி கொண்டவர்கள் மக்களால் நிராகரிப்பு: மோடி
அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் மத்தியில் […]
நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Namakkal: Shop Keepers protest demanding buses to come inside old bus stand
நாமக்கல்: பழைய பேருந்து நிலையத்துக்குள் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் நாமக்கல் மாநகர பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. […]
தங்கம் விலை அதிரடி குறைவு!!
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 57,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 7,200-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் […]
விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரைக்கு விவசாயிகள் வரவேற்பு | Committee set up by the Supreme Court to resolve farmers woes
சென்னை: இந்திய விவசாயிகளின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை செய்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று […]
டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை தொடங்கும்!
வானிலை மையத்தின் ஆரஞ்ச் எச்சரிக்கை: நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 27-இல் விழுப்புரம், […]
ரயில்வே புதிய கால அட்டவணையில் அந்த்யோதயா ரயில் நேரத்தை மாற்ற கோரிக்கை | Antyodaya Train Time Change Request
சென்னை: விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே துறை […]
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க திங்கள்கிழமை (நவ.25) முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருத்துவ நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் உயா் அதிகாரிகளால் நடத்தப்படும் இணையவழி […]
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | tuberculosis eradication program should be implemented vigorously in Tamil Nadu
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் […]