Breaking News

கெணத்த காணோம்: "மக்களின் பிரச்னைகளை என் மூலம் சொல்லுங்கள்… காத்திருக்கிறேன்" – நடிகர் யோகிபாபு

‘சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?’- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

ஈரான் பதிலடி – கத்தார் முடக்கம்: சர்வதேசச் சந்தையில் புதிய இடங்களைத் தேடும் இந்திய எரிவாயு நிறுவனங்கள்!| Iran’s Retaliation – Qatar’s Freeze: Indian Gas Companies Seek New Markets Globally!

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

‘திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் இழுபறி!’ – கறார் பெ.சண்முகம்; இறங்கி வராத மு.க.ஸ்டாலின்! |“DMK–CPI(M) Alliance Deadlock: P. Shanmugam Stands Firm, M.K. Stalin Unyielding”

1316111.jpg

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது | Krishna water released from Kandaleru dam came to Poondi lake

Dinamani2fimport2f20212f72f272foriginal2flaw588.jpg

கணவா், குழந்தையைக் கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்

1333154.jpg

வானிலை முன்னறிவிப்பு: தீபாவளிக்கு 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in 15 districts tomorrow

Dinamani2f2024 08 112fx2jkssv72febbill.jpg

பிரிட்ஜ், டிவி, 4 மின்விசிறிகள் பயன்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் மின் கட்டணமா?

திரும்பி வந்துட்டேனு சொல்லு… அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே!

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று […]

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சர் நிதியுதவி | Minister Shekhar Babu provided financial assistance to the families of those who died in the elephant trampling incident at Tiruchendur temple

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு […]

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் […]

ராஜபாளையம் | நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | Vishwakarma Sangha members protest against Union Minister Nirmala Sitharaman in Rajapalayam

ராஜபாளையம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா சமுதாய அமைப்புகள் சார்பில் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கு, எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரவை தலைவர் ஜம்புகேஸ்வரன் தலைமை வகித்தார். மத்திய அரசின் […]

ஐபிஎல் மெகா ஏலம்: அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது பஞ்சாப்!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் விலைக்கு வாங்கியுள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் […]

தேசிய மாணவர் படை தினம் : சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் மரியாதை | National Cadet Corps Day: Floral tributes at the Chennai War Veterans Memorial

சென்னை: தேசிய மாணவர் படை (NCC) தினத்தையொட்டி சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இன்று (நவ. 24) மலர் மரியாதை செலுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாக விளங்கும் என்சிசி அமைப்பு 1948-ம் […]

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 2 டிரோன்கள் கண்டுபிடிப்பு

தொடர்ந்து அதே நாளில் மற்றொரு டிரோன் ஒன்றும் மஹாவா கிராம அருகே ரோந்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டது. இரண்டு டிரோன்களும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப எதிர் நடவடிக்கைகளால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் […]

ராமேசுவரம் கலாம் நினைவிடத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸ் சார்பில் கவியரங்கு | A poetry reading was held at Kalam Memorial in Rameswaram on behalf of the World Poets Congress

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் உலக கவிஞர்கள் காங்கிரஸ் சார்பாக கவியரங்கு நடைபெற்றது. கவிதைகள் மூலம் உலகளாவிய ஒற்றுமையைக் கொண்டாடும் வகையிலும், உலகம் முழுவதும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் மதுரையில் […]

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமையில் (நவ. 26) முதல்வராக ஹேமந்த் சோரன் […]

ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மரபுப்படி சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள் மூடல் | Chennai High Court gates closed

சென்னை: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது […]

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் பனகல் பார்க்கில் போக்குவரத்து மாற்றம் | Traffic diversion at Panagal Park

சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பனகல் பார்க் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில் […]