இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சரியான தேர்வா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார். இந்தியா […]
புதுச்சேரி மின்துறையை தாரைவார்க்க நடவடிக்கை: நாராயணசாமி சாடல் | Narayanasamy slam government on Puducherry power station issue
புதுச்சேரி: “புதுச்சேரி மின்துறையை தாரைவார்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், “தனது சொத்துகளைக் காப்பாற்ற பாஜகவில் சேர்ந்து அமைச்சரான நமச்சிவாயம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்” […]
மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அனைவரும் […]
“மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?” – அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பி.தங்கமணி கேள்வி | admk former minister Thangamani slam dmk government at madurai
மதுரை: “திமுக ஆட்சியில் குப்பை வரி, சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். ஆனால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட அவர்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. அப்படியென்றால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது,” என்று […]
வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவு!
சமீபத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் மாநில அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. யானைகள் இறப்பு குறித்து கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், இந்தச் சம்பவத்தில் வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 மற்றும் […]
‘கள்’ இறக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு | Naam Tamilar Party Chief Coordinator Seeman supports Toddy movement Protest
சென்னை: தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஜன.21-ம் தேதி நடைபெறவுள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட […]
திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?
இந்திய அணியில் இனிவரும் காலங்களில் 3-வது வீரராக திலக் வர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கி முத்திரை பதித்தவர் விராட் கோலி. அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் […]
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம் ஏன்? – அமைச்சர் விளக்கம் | Puducherry Minister talks Privatization of Electricity
புதுச்சேரி: “மின்துறை தனியார் மயம் முடிவு எதற்கென்றால், நல்ல சேவையை மக்களுக்கு கொடுக்க வேண்டும், எந்த தடை ஏற்பட்டாலும் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும், அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. அதனை அரசால் கொடுக்க […]
தேசிய ஆடவர் ஹாக்கி – ஒடிஸா அணி சாம்பியன்
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா அணி ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் ஒடிஸா 5-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற ஒடிஸா […]
வானிலை முன்னறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமை 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather forecast: Heavy rain likely in 3 districts tomorrow
சென்னை: குமரிக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (நவ.17) மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
559 மெகாவாட் மின்சாரம் வழங்க குஜராத் உர்ஜா விகாஸ் உடன் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் ஒப்பந்தம்!
கொல்கத்தா: குஜராத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் உடன் 559 மெகாவாட் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது தாமோதர் வேலி கார்ப்பரேஷன். மேற்கு […]
கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு | No human movement in Kallaru horticulture farm: Court orders to file report
சென்னை: யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிபடுத்தும் […]