பிடிஆர் எதிராக இயக்குநர் சுந்தர்.சி: இரட்டை இலை சின்னத்தில் போட்டி  – Kumudam

“அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார்.!”- சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு | “Dhoni to miss matches for the next two weeks, announces CSK management”

மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக பெண் வேட்பாளர்: அறிவாலயம் புது ஸ்கெட்ச் – Kumudam

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் – குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

இதைவிட அதிகமான லாபம் எதில் கிடைக்கும் ? பணத்தை இழக்கும் பரிதாபம்! ஏன் இந்த நிலை?! | Mutual Fund Profit with areal time story

'பதவி பரிந்துரைக்கு ரூ.15 லட்சம் கேட்டார்'- காங். மேலிட பார்வையாளர் மீதான குற்றச்சாட்டும் விளக்கமும்

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! – தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?

கழுகார் : உத்தரவு போட்ட எடப்பாடி… உதறலில் சென்னை மா.செ-க்கள்! டு “தலைவர் ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்…”கொதிக்கும் சேலத்து உடன்பிறப்புகள்! | Kazhugar updates on sengottaiyan assingment and Ragavan posting

“தென்னிந்திய சினிமாவில் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது!” – மிருணால் தாகூர் |”I got great recognition in South Indian cinema!” – Mrunal Thakur

Dinamani2f2025 03 172fnc14vzs82ftulsi Gabbard M0di.jpg

பிரதமா் மோடியுடன் துளசி கப்பாா்ட் சந்திப்பு

உயரழுத்த மின் கட்டணத்தை காசோலையில் பெற கூடாது: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு | High voltage electricity bill should not be received in cheque

சென்னை: உயரழுத்த மின் கட்டணத்துக்கான தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியம் சார்பில் வீடு, கடைஉள்ளடக்கிய தாழ்வழுத்த மின்நுகர்வோருக்கும், தொழிற்சாலை களுக்கான உயர் […]

செஞ்சிக்கோட்டையை பாா்வையிட யுனெஸ்கோ குழுவினா் இன்று வருகை

செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினா் வெள்ளிக்கிழமை வருகின்றனா். வரலாற்று சிறப்புகளை கொண்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு […]

எமர்ஜென்சியில்கூட இவ்வளவு நாள் சிறை கிடையாது: செந்தில் பாலாஜியை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் கருத்து | cm stalin welcomes senthil balaji

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: சகோதரர் வி.செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத் துறை என்பது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் […]

தெரியுமா சேதி…? காங். புதிய தலைமையகம் – இந்திரா பவன்

புது தில்லியின் மையப் பகுதியான நாடாளுமன்றம், குடியரசுத் தலைவா் மாளிகை, அமைச்சா்கள், நீதிபதிகள், உயா் அதிகாரிகள், ராணுவ உயரதிகாரிகளின் பங்களாக்கள் இருக்கும் பகுதியிலிருந்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் வெளியேற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சில […]

“செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் சாட்சிகள் பாதிக்கப்படுவர்” – வானதி சீனிவாசன் கருத்து | Ministerial Post to Senthil Balaji Risks Harming Witnesses; Comment by Vanathi Srinivasan

கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை, […]

நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைப்பு

நமது நிருபா் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுத் துறைகள் தொடா்புடைய நிலைக்குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, முக்கிய அரசுத் துறைகளான நிதித் துறைக்கு பாஜகவின் பா்த்ருஹரி மஹ்தாப், உள்துறைக்கு ராதா மோகன் தாஸ் […]

ஜாமீன் உத்தரவாதங்கள் ஏற்பு: செந்தில் பாலாஜியை விடுவிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு | Acceptance of bail sureties: Principal Sessions Court orders release of Senthil Balaji

சென்னை: ஜாமீன் உத்தரவாதங்களை எங்கு தாக்கல் செய்வது என்ற விவரங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாததால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியின் உறவினர்களான தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரது உத்தரவாதங்களை ஏற்று, செந்தில் பாலாஜியை […]

2-வது டெஸ்ட்டில் பும்ராவுக்கு பதில் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள்: முன்னாள் இந்திய வீரர்

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக யஷ் தயாளை முயற்சிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். வங்கதேச அணி இந்தியாவில் […]

“அமைச்சரவையை பங்கு போட்டுக் கொள்வது மட்டுமே ஆட்சிப் பகிர்வு அல்ல” – கே.பாலகிருஷ்ணன் | Sharing the cabinet is not the sharing of power says k Balakrishnan

திருவண்ணாமலை: “அதிகார பகிர்வு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறிவரும் நிலையில், “மந்திரி சபையை பங்கு போட்டு கொள்வது மட்டுமே ஆட்சி பகிர்வு அல்ல” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில […]

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்வு: மத்திய அரசு

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன்படி அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு […]

திருப்பதி லட்டு விவகாரம்: தவறு செய்தோருக்கு கடும் தண்டனை வழங்க சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தல் | Sadagopa Ramanuja Jeeyar comment on Tirupati Laddu issue

ஸ்ரீவில்லிபுத்தூர்: “திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டு கொழுப்பு கலந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். மேலும் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க […]

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா!

காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இளையராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த […]