TVK: விஜய்யின் தவெக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உயிரிழப்பு!| Vijay’s TVK meeting: One participant dies

திருபுவனம் சரபேஸ்வரர் கோயில் கொடிமரம் சாய்ந்தது அபசகுனமா? – கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ – எடப்பாடி பழனிசாமி

மகளிருக்கு ரூ.5000: “ஆதரவு முதல் எதிர்ப்பு வரை”`- ஊடகவியலாளர்கள் சொல்வது என்ன? | Journalists’ opinion on the magalir urimai thogai announced by CM Stalin: Rs. 5000

`நடைபாதையில் சென்ற பைக்; காலால் தடுத்து நிறுத்திய மூதாட்டி’ – அவ்வை சண்முகி என புகழும் நெட்டிசன்கள்!

Dinamani2fimport2f20182f42f22foriginal2fastrology.jpg

இன்றைய ராசிபலன்

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பணி தொடக்கம்: போராட்டக் குழு கடும் கண்டனம் | Land acquisition work for Parandur Airport begins Protest group condemns

‘அஞ்சான்’ படத்துக்கு வந்த கடுமையான விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குநர் லிங்குசாமி | “they targeting Surya’s films?” – ‘Anjaan’ mvoie Director Lingusamy’s answer!

ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் | Minister Palanivel Thiagarajan is proud of the increasing contribution of Tamils ​​in the IT sector globally

நெல் கொள்முதலில் அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : தமிழக பாஜக | Tamil Nadu BJP demands release of white paper on government’s stand on paddy procurement

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்ற தேர்தல் முடிந்து உள்ள நிலையில் மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 24) தொடங்கி வரும் ஜூலை 3 ந்தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் மாநிலங்களவை வருகிற 27ந்தேதி தொடங்கி ஜூலை […]

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் இதுவரை 14 பேர் கைது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.100&க்கும் மேற்பட்டோர் இன்னும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை […]

மெத்தனால் விஷமுறிவு மருந்து இல்லாதது உயிர்பலி அதிகரிக்க காரணமா?

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விஷமுறிவு மருந்து இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் கள்ளக்குறிச்சி […]

விஷசாராய பலி 54 ஆக அதிகரிப்பு-10 பேரின் கண்பார்வை பறிபோனது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராய மரணம் அனைவரது மனதையும் ரணமாக்கி உள்ளது. பலியானவர்களின் உறவினர்களின் அழுகுரல் அனைவரது மனதையும் கலங்க வைத்து உள்ளது. இதில் தினந்தோறும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சி […]

நடிகர் விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குநாம்தமிழர் கட்சியின தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுஉள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் […]

கள்ளச்சாராய பலி விவகாரத்தில் சி.பி.ஐ.விசாரணை-எடப்பாடி

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 50 ஐ தாண்டி உள்ளது. இது தமிழகத்தையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரம் சட்டசபையிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது. அ.தி.மு.க.,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் […]

கள்ளசாராய மரண அழுகுரல் நடுங்க வைக்கிறது-நடிகர் சூர்யா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 51 ஆக உயர்ந்து உள்ள நிலையில் இதனை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளார். இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ள அறிக்கையில் […]

சட்டசபைக்கு வராத மு.க.ஸ்டாலின்-எடப்பாடி கடும் தாக்கு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாரயம் குடித்தவர்களின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தினந்தோறும் பலிஎண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 51 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 100&க்கும்மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசியல் […]

கிடைத்தது ஜாமீன்…கெஜ்ரிவால் நிம்மதி…

டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல் அமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. இடைக்கால ஜாமீன் பின்னர் அவர் ஏப்ரல் […]

விஷசாராய பலி-42; உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

கண்கலங்க வைக்கும் காட்சிகள் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை இன்று (20-ந்தேதி) 42 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 பெண்களும் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனால் அந்த கிராமமமே […]

மகாராஜா வசூல்-விஜய் சேதுபதி அப்செட்

விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது திரைப்படமான மகாராஜா கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. மகாராஜா இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய […]

விஷசாராயம் குடித்ததில் பலி 13ஆக உயர்வு-55பேருக்கு சிகிச்சை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நிலவுகிறது.   கள்ள சாராயம் குடித்தனர் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் […]