சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். […]
குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!
அவர்களைப் பார்த்து சில குரங்குகள் திசை திரும்பியதால் மாணவி மாடிப்படிகள் இருக்கும் பகுதிக்கு தப்பியோடினார். ஆனால், ஒரு குரங்கு மாணவியின் மீது ஏறி அவரை மாடியில் இருந்து கீழே தள்ளியது. இதனால், படுகாயமடைந்த மாணவிக்கு […]
“டங்ஸ்டன் திட்டம் ரத்து… நமக்கு கிடைத்த வெற்றி!” – அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Cancellation of the tungsten project… a victory for us – CM Stalin in madurai Aritapatti
மதுரை: “மக்களின் போராட்டம் மற்றும் பேரவை தீர்மானத்துக்கு பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது” என அ.வெள்ளாலப்பட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை – […]
பிரபல மருத்துவர் கே.எம். செரியன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
இந்த நிலையில், உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மேடி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய […]
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீதான வழக்குகள் வாபஸ் | Government withdrawn the cases registered against citizens who protested against the tungsten mining project
சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் […]
டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் […]
பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவான இருவரை கைது செய்தது என்ஐஏ | NIA Arrests 2 Absconders in the 2019 PFI-Linked Ramalingam Murder Case
புதுடெல்லி: கடந்த 2019-ல் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய இரண்டு தலைமறைவு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை […]
சைஃப் அலிகான் வழக்கில் புதிய சிக்கல்! கைரேகைகள் பொருந்தவில்லை!
மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது. சைஃப் அலிகான் இல்லத்தில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில் ஒன்றுகூட குற்றவாளி என கைது […]
நாகூர் தர்காவில் வண்ணமயமான குடியரசு தின கொண்டாட்டம் | Govt of India Republic Day Celebrations at Nagore Dargah
நாகை: நாகூர் தர்காவில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 400 ஆண்டுகால பழமையான பாரம்பரியமிக்க தஞ்சாவூர் மகா ராஜாவில் கட்டித் தரப்பட்ட நாகூர் தர்கா பெரிய மினரா முழுவதும் இந்திய அரசின் […]
'நான் ஆணையிட்டால்…’ ஜன நாயகன் 2-வது போஸ்டர்!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி […]
வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS slams tn govt over vengaivayal issue
சென்னை: வேங்கை வயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2022 ஆம் ஆண்டு டிசம்பர் […]
ஆங்கிலத்திலும் தயாராகும் ஜெயிலர் – 2!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஜெயிலர் – 2 படம் ஆங்கிலத்திலும் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் – 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]