உதகை: உதகையில் 426 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசின் […]
இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுங்கள்: திருப்பதி தேவஸ்தானம்
இன்று மாலை 6 மணிக்கு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுககொண்டுள்ளது. நன்றி
தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது: ஹெச்.ராஜா | Central govt is paying close attention to the fishermen issue – H. Raja
சென்னை: “தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது,” என ஹெச்.ராஜா கூறியுள்ளார். பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் இலவச மருத்துவ முகாமை தமிழக பாஜக ஒருங்கிணைப்பு […]
ஒருசேர வளர்கிறோம்… மகனுடன் அமலா பால்!
நடிகை அமலா பால் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் […]
ரயில் தண்டவாளம் இறங்கியதால் சென்னை – திருவள்ளூர் தடத்தில் மின்சார ரயில் சேவை பாதிப்பு | Electric train service affected on Chennai-Tiruvallur track due to derailment
சென்னை: சென்னை – திருவள்ளூர் தடத்தில், அண்ணனூர் – திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாள பாதை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, மின்சார ரயில் சேவை […]
திருப்பதி லட்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியன் சுவாமி வழக்கு!
திருப்பதி லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்துள்ளார். திருப்பதி திருமலையில், லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் […]
‘4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டும் குறைந்த முதலீடு’ – முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம் | EPS slams CM Stalin over low investments in spite of 4 travels abroad
சென்னை: நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டையே திமுக முதல்வர் ஈர்த்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட […]
கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை- போலீஸார் விசாரணை
கோவில்பட்டி அருகே கண்மாயில் கட்டட தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள செண்பகப்பேரி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செண்பகராஜ் என்பர் […]
கிண்டியை போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பூங்கா தேவை: அன்புமணி | Anbumani insists to develop park in Koyambedu
சென்னை: “சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்க கிண்டியில் அமைக்கப்படுவது போன்ற பூங்கா கோயம்பேட்டில் 66.4 ஏக்கர்பரப்பளவில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்வதற்கான வசதிகளுடன் சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை […]
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜிநாமா
இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், இந்தத் தோ்தல் முக்கியத்துவம் பெற்றது. தோ்தலில் மொத்தம் 38 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும் […]
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு ஜவாஹிருல்லா இரங்கல் | jawahirullah condolence to esra sargunam
சென்னை: பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86), உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். […]
மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 23.09.2024 மேஷம்: இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த […]