‘கொளத்தூரில் கரூர் போன்ற சம்பவத்தை நடத்தி விஜய்யை முடக்க நினைத்தார்கள்!’ – ஆதவ் குற்றச்சாட்டு. |“They Tried to Orchestrate a Karur-Like Incident in Kolathur to Silence Vijay!” – Aadhav’s Explosive Allegation

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர் – மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா!

நாளை வெளியாகும் ‘Redmi Note 15 5G Special Edition’!| Redmi Note 15 5G Special Edition launches tomorrow

ஒரே நம்பர்… 11 கோடி ரூபாய் – லாட்டரி உலகையே திரும்பிப் பார்க்கவைத்த 69 வயது பாட்டி!

அசாமில் தேயிலை பறித்து வாக்கு சேகரித்த பிரதமர் மோடி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்|Photo Album |Prime Minister Modi plucks tea in Assam, seeks votes; photos go viral online.

Parasakthi: 'பராசக்தி' ரிலீஸ் எப்போது? – அப்டேட் தந்த இயக்குநர்

`தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!' – எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்

1307273.jpg

ஜிபிஎஸ் காட்டிலும் துல்லியமான ‘நாவிக்’ வழிகாட்டி: இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மைய இயக்குநர் தகவல் | According to ISRO, the navigator guide is used in cell phones manufactured in India

Entertainment News Live Update: 9वें दिन ‘धुरंधर 2’ ने 11 बजे तक कमा डाले 2 करोड़, ‘भूत बंगला’ के ट्रेलर की रिलीज पर बड़ा अपडेट

”காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் கொடுக்கிறார்”- த.வெ.க தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்! | vijay father s.a.chandarasekaran tiruvarur speech

திருவள்ளூர் இடையே பயணிப்போரா? பயண நேரம் மாறுகிறது!

சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் பயண நேரம் கூடுதலாக 10 நிமிடங்கள் அதிகரிக்கவிருக்கிறது. அதாவது, சென்னை – திருவள்ளூர் இடையேயான பயண நேரம், தற்போதிருப்பதை விடவும் கூடுதலாக 10 நிமிடங்கள் அதிகரிக்கவிருப்பதாக […]

ஆய்வுக்குச் சென்ற இடத்தில் மாநகராட்சி பள்ளி வகுப்பறையை சுத்தம் செய்த கடலூர் மேயர் | Cuddalore Mayor who Cleaned the Classroom of Corporation School at the Place of Inspection

கடலூர்: கடலூர் மாநகராட்சி பள்ளியில் தூய்மையை வலியுறுத்தி இன்று மேயரே வகுப்பறையை சுத்தம் செய்தார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா இன்று (செப்.24) ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது […]

சீனாவில் ஜப்பான் சிறுவன் குத்திக்கொலை: சீன அரசிடம் ஜப்பான் கோரிக்கை!

இந்நிலையில் மாணவன் கொலை விவகாரம் தொடர்பாக sஈன அரசு முழுமையான விசாரணை நடத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோகோ காமிகாவா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று(செப்.23) நடைபெற்ற ஐ.நா. அவை […]

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது | Krishna water released from Kandaleru dam came to Poondi lake

திருவள்ளூர்: சென்னையின் குடிநீர் தேவைக்காக, கடந்த 19-ம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், நேற்று (திங்கள்கிழமை) இரவு பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை […]

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்: அவதூறு பரப்பியதாக இயக்குநர் மோகன். ஜி கைது!

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்பட்ட பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, பழனி திருக்கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் பொருள்களிலும், திருப்பதி லட்டை போலவே, கலப்படப் பொருள்கள் […]

தமிழகத்தில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | rain chance for TN

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று ஓரிரு இடங்களில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். இதுதொடர்பாக […]

திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதம் அனுசரிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உலகப் பிரசித்தி பெற்ற லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கக்ப்பட்ட விவகாரத்தில் விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், iதர்கு பரிகாரமாக தான் விரதமிருந்து சுவாமியை வ்ழிபாடப் போவதாக […]

எஸ்றா சற்குணம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் | Leaders mourn the death of Ezra Sargunam

சென்னை: இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர், கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட […]

மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் […]

சென்னை கண்ணப்பர் திடல் பயனாளிகள் 114 பேருக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்  | House allotment order for 114 beneficiaries of Chennai Kannappar Thidal

சென்னை: சென்னை கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக சுகாதாரமற்ற நிலையில் வசித்து வந்த 114 பயனாளிகளுக்கு, `இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் […]

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 24.09.2024 மேஷம்: இன்று மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து […]

கொடைக்கானல் அருகே வனப்பகுதி நிலப் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை: புவியியல் துறை | earthquake is not reason for land fragmentation near Kodaikanal says Geology officials

திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே கிளாவரையில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட திடீர் பிளவுக்கு நில அதிர்வு காரணமில்லை என புவியியல் துறையினர் திங்கட்கிழமை மாலை (இன்று) நடத்திய முதல் கட்ட ஆய்வில் […]