சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஆஜர்படுத்த வேண்டுமென மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சென்னை […]
பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!
மேம்படுத்திக் கொள்ள முடியும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா, தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள முடியும் என […]
கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சென்னை: “திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்” என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் […]
பத்லாபூரில் சிறுமிகள் பலாத்கார வழக்கு: என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை
புனே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் அக்ஷய் ஷிண்டே கடந்த ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு […]
கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: அரசியல் சாசனம் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி […]
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. வான்வழித் தாக்குதல் காஸா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு […]
“திருப்பதி லட்டு சர்ச்சையால் ‘கோயில்களில் இருந்து அரசே வெளியேறு’ என்பது அரசியல்” – கே.பாலகிருஷ்ணன் | CPI M state secretary K Balakrishnan comments on Tirupati laddu issue
சென்னை:“திருப்பதி லட்டுவில் மட்டுமின்றி எந்தவொரு பொருளிலும் மருந்து பொருட்களிலும் கலப்படம் செய்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். உண்மையில், அப்படி ஒரு குற்றம் நடந்திருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். […]
ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?
நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக். 10 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், விரைவில் […]
உதகையில் 426 பயனாளிகளுக்கு ரூ.12.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல் | Rs.12 Crore 14 Lakh Welfare Assistance to 426 Beneficiaries on Udhagai: Minister K. Ramachandran Provided
உதகை: உதகையில் 426 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசின் […]
இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுங்கள்: திருப்பதி தேவஸ்தானம்
இன்று மாலை 6 மணிக்கு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுமாறு திருப்பதி தேவஸ்தானம் கேட்டுககொண்டுள்ளது. நன்றி
தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது: ஹெச்.ராஜா | Central govt is paying close attention to the fishermen issue – H. Raja
சென்னை: “தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது,” என ஹெச்.ராஜா கூறியுள்ளார். பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் இலவச மருத்துவ முகாமை தமிழக பாஜக ஒருங்கிணைப்பு […]
ஒருசேர வளர்கிறோம்… மகனுடன் அமலா பால்!
நடிகை அமலா பால் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் […]