நான்கு வீரர்கள் டக் அவுட்; 8 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி; மாஸ் காட்டும் RCB |“Delhi Collapse Shocker: 4 Ducks, 6 Wickets Lost for 8 Runs as RCB Run Riot”

`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

`பருத்தி விளைஞ்ச பூமி இது சாமி! இன்னும் எத்தன உசுரு?!' – அரசுக்குக் கேட்குமா சிவகாசியின் அபயக்குரல்?

“என்னுடைய மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார்!” – ஆமீர் கான் |”My son Junaid Khan has also performed excellently!” — Aamir Khan

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

Dinamani2f2025 02 102fz0mdcwv62fap25041523887579.jpg

குவாடெமாலாவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் பலி!

'அணு ஆயுதத் தயாரிப்பைக் கைவிட ஈரான் தயாராக இருக்கிறதா?' – ட்ரம்ப்பின் பேச்சும் ஈரானின் விளக்கமும்

BB Tamil 9: "எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.!" – வியானா சொல்வது என்ன?

Tamil Live Breaking News: ரக ரகமாய் பறந்த விமானங்கள் – லிம்கா சாதனையில் இடம்பெற்ற சென்னை விமான சாகசம்! | Breaking and Live Updates

ஊழல், கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் – பர்கூரில் ஜெயலலிதா தோற்ற கதையும், பின்னணியும்! |“Suthakaran’s lavish wedding; corruption scandal – Jayalalithaa’s Bargur constituency defeat – the background!”

போதைப் பொருள்கள் விற்றவா்களிடம் ரூ.33.28 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா்களிடமிருந்து ரூ.33.28 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி […]

புதுச்சேரியில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 மழைக்கால நிவாரணம்! | Rs.1000 as Monsoon Relief for Agricultural Wage Labour: Minister Theni Jayakumar

புதுச்சேரி: விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என புதுவை சட்டப்பேரவையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய […]

நெல்லையில் பலத்த மழை: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதில், நயினாா்குளம் அருகே மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. திங்கள்கிழமையும் […]

“தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக” – ஆர்.பி.உதயகுமார் | Tha Mo Anbarasan should be removed from the Minister Post – RB Udhayakumar

மதுரை: “ஜெயலலிதாவை தரம்தாழ்ந்து பேசும் தா.மோ.அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய அதிமுக சார்பில் […]

ஆக.16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள […]

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை | Theni Police action against YouTuber Shavukku Shankar under Goondas Act

தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் […]

அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் 2.4 பில்லியன் டாலர் இழப்பு!

அதானி குழுமத்துக்கு ஒரே நாளில் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ‘அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று […]

பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த சமாஜவாதி முன்னாள் எம்.பி. அரை நிர்வாண நிலையில் கைது!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமாஜவாதி கட்சி முன்னாள் எம்.பி. நவாப் யாதவ் சிங் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் கன்னௌஜ் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது அத்தையுடன், சமாஜவாதி […]

16-ந் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்ககலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் […]

நாகை மீனவர்கள் 10 பேருக்கு 5-வது முறையாக காவலை நீட்டித்தது இலங்கை நீதிமன்றம்

ராமேசுவரம்: நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் ஐந்தாவது முறையாக காவலை நீட்டித்து இன்று (ஆக.12) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 25ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் நாகை […]

சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் 1947-ல் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடி

1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடிகளில் ஒன்று, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் தேசியப் பொக்கிஷமாக உள்ளது. முதல் தேசிய கொடி நாட்டின் 78 வது சுதந்திர தினவிழா […]

துருக்கி வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி!

ஆபரேஷன் கிளா-லாக் என்னும், வடக்கு இராக் எல்லை மீதான நேர வரம்பற்ற துருக்கி படையினரின் ஆயுத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 1980-களில் இருந்து […]