லக்னோவை வீழ்த்தி எப்படி வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்? | How Delhi Capitals Won their First match against Lucknow Super Giants

थलपति विजय की ‘जना नायगन’ की रिलीज का इंतजार अब खत्म! जानें- कब देगी सिनेमाघरों में दस्तक

Box Office: ‘धुरंधर 2’ की नाक के नीचे चुपचाप इस फिल्म ने लूट लिया बॉक्स ऑफिस, 13 दिनों में 562% कमा डाला मुनाफा

‘கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்துட்டாங்கன்னு கூலா சொல்றாரு ஓ.பி.எஸ்!’ – கொதிக்கும் அய்யப்பன் |“O. Panneerselvam Casually Says ‘Seat Given to Ally Party’ – Ayyappan Reacts Angrily”

நீயா நானா Viral Star Dr Kumaresan Interview | Vikatan TV |'இதுதான் நிம்மதியான வாழ்விற்கான ரசகசியம்'

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

கோவை செம்மொழி பூங்கா : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் – Kumudam

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் – என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்! | Bjp cadres targeting trivandrum constituencies

Dinamani2f2025 03 182fsjng6jhk2fnewindianexpress2024 056ac1238d 82cf 4e80 B274 81008ae3d341c531ch.avif

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

1334584.jpg

தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் மழை: 90 அணைகளில் நீர் இருப்பு 73 சதவீதமாக அதிகரிப்பு | Incessant rains in tn Water availability in 90 dams increased to 73 percent

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

நமது சமூகத்தில் அரிதான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தினார். நாராயணா நேத்ராலயா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், […]

இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம்

பெங்களூரு: இளம்பெண்ணை கொன்று 30 துண்டுகளா வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம் பெங்களூரில் நடைந்து உள்ளது. இளம்பெண் கொலை பெங்களூர் நகரின் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைப்லைன் சாலை அருகே  உள்ள அடுக்குமாடி […]

சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் குழு கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் சிறைக்குள் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து கண்காணிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறைத் துறை பதிலளிக்க […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரௌடி அப்பு தில்லியில் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, தில்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி […]

நீர் இல்லாத தடுப்பணையை திறந்த அமைச்சர் துரைமுருகன்

  வேலூர்: பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.70 கோடியில் கட்டிய புதிய தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மர்ம நபர்கள் திறந்துவிட்டுள்ளனர். இதையடுத்து, காலியான அணையை திறந்துவைத்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தண்ணீரை திறந்தவர்கள் […]

மார்ஷ் ,அலெக்ஸ் கேரி அரைசதம்-இங்கிலாந்துக்கு 271 ரன் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்ஸில் இன்று (செப்டம்பர் 21) […]

தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்-கமல் பேச்சு

சென்னை: “ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் […]

நொய்டா: விபத்தில் தூக்கி வீசப்பட்டு மேம்பால தூணில் சிக்கிய பெண்!

நொய்டாவில் உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது கார் மோதியதில் அவர் பாலத்தின் தூண்களுக்கிடையே சிக்கிக்கொண்டார். உத்தர பிரதேச மாநிலம், நெய்டாவில் உள்ள மேம்பாலத்தின் மீது பெண் ஒருவர் தனது […]

வியாசர்பாடி மாநகராட்சி பள்ளியைச் சுற்றி புகையிலைப் பொருட்களின் நடமாட்ட தடுப்பு நடவடிக்கை என்ன? – ஐகோர்ட் | HC raise question against officials about Vyasarpadi Corporation School issue

சென்னை: சென்னை வியாசர்பாடி மாநகராட்சி பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இதுகுறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை […]

ரூ.2 லட்சத்துக்கு போலீஸ் வேலை: ஐபிஎஸ் சீருடையில் சுற்றிய சிறுவன் கைது!

ரூ.2 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம், சமோசா விற்றப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சிறுவன், ஐபிஎஸ் சீருடையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சமோசா போன்ற […]

“தாமரையே… உதய சூரியனின் கல்விக்கான நிதியை எப்போது தர போகிறாய்?” – அமைச்சர் அன்பில் மகேஸ் | Minister Anbil Mahesh comments central govt fund for TN School Education

சென்னை: கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தாமரையே… உதய சூரியனின் கல்விக்கான நிதியை எப்போது தர போகிறாய்?” என கவிதை மூலமாக மத்திய அரசை விமர்சித்தார். […]

பாடகியுடன் தொடர்பா? ஜெயம் ரவி ஆவேஷம்!

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை […]