UPSC / TNPSC: குரூப் தேர்வுகளில் வெல்வது எப்படி? chennai-யில் இலவசப் பயிற்சி முகாம் | UPSC / TNPSC training program chennai workshop

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்… ஆனால்.!' – விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

VIROSH Wedding: रश्मिका मंदाना के होने वाले सास-ससुर क्या करते हैं, जानें विजय देवरकोंडा की फैमिली डिटेल्स

PCR case registered against 5 students for caste-based attack on student in Thoothukudi – தூத்துக்குடியில் மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது பி.சி.ஆர் வழக்குப்பதிவு

தாய் கிழவி: "நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க!" – சிவகார்த்திகேயன்

தவெக தாவ தயாராகும் 2 அதிமுக மாஜிக்கள்: விஜய் முன்னிலையில் விரைவில் ஐக்கியம் – Kumudam

Dinamani2f2025 02 122fwjc4ja4g2fap25037258718330.jpg

விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய ஆதில் ரஷித்!

1300194.jpg

பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் – கோவையில் தயாரிப்பு, விற்பனை பணிகள் தீவிரம் | vinayagar Idols in many forms Production and sales work intensive in Coimbatore

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது!

TNPSC உள்ளே என்ன நடக்குது? | அதிர வைக்கும் அய்யாசாமி | Vikatan TV

TNPSC குரூப் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்

தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால(டிஎன்பிஎஸ்சி) தேர்வுகள் […]

அரசு போக்குவரத்து-போலீசார் மோதல்

நாங்குநேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகபாண்டியன் என்ற போலீஸ்காரர் சீருடையில் அரசு பஸ்சில் பயணம் செய்யும் போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

முல்லைபெரியாற்றில் புதியஅணை பரிசீலனை கூடாது

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மந்திரி பூபேந்தர் […]

ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று வருதாலும் அதன் வாக்குஎண்ணிக்கை […]

சிலந்தியாற்றில் தடுப்பணையை நிறுத்துங்கள்

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று […]

ரஜினிக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் அவர் ஐக்கிய அமீரக நாட்டிற்கு சென்றார். நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசா அங்கு ரஜினி ஓய்வு […]

புனே கார் விபத்தில் சிறுவனின் ஜாமீன் ரத்து

புனேவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான அனிஷ் மற்றும் அஷ்வினி ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.    என்ஜினீயர்கள்  பலி சுமார் 2.30 மணி அளவில் […]

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்-சீமான்

நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பூரி ஜெகந்நாதர் கோவில் ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது […]

நெல்லை தீபக்ராஜா கொலையில் 5 பேர் சிக்கினர்

நல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பை சேர்ந்தவர் தீபக்ராஜா(வயது30). பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்து உள்ளார். கொலை இந்த […]

சென்னையில் பல்லக்கில் சரிந்த சாமிசிலை

சென்னை அடுத்த திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சிறப்புபெற்ற கல்யாண வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. வீதி உலா இதையொட்டி இன்று(22ந்தேதி) காலை கருடசேவை விழா […]

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் விமானம் (எண் SQ321) சென்றது. இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இது போயிங் 777-300-ERரக […]

காதலனை எரித்து கொன்ற காதலியும் சாவு

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது24). பூம்புகார் கல்லூரியில் பி.காம்., 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் படித்து வந்த சிந்துஜாவும் கடந்த 2 ஆண்டுகளாக […]