பழனி: ரூ.100 கோடியைக் கடந்த திருக்கோயில் வருமானம்… பஞ்சாமிர்தம் விற்பனையிலும் சாதனை!

Jana Nayagan: 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு ‘A’ சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ்… 43 நொடிகள் நீக்கம்… ? – Kumudam

`தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதை பார்ப்பது..’- விஜய்யைச் சந்தித்த அதர்வா, கவின்

இயக்குநர் பாரதிராஜாவின் 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி; குடும்பத்தினருடன், சீமான் சடங்கு செய்து மரியாதை!

ரஜினியின் கூலி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் வீடியோ | Breaking and Live Updates

1279857.jpg

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக் கொலை: சென்னையில் என்கவுன்ட்டர் – நடந்தது என்ன? | Armstrong murder accused shot dead in police encounter chennai explained

நடக்க முடியாத கணவரை 150 கி.மீ தோளில் சுமந்து செல்லும் பெண்.. வைரலாகும் வீடியோ!  | ட்ரெண்டிங்

ஜோக்ஸ்..!

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு | Case filed against EPS seeking CBI probe

சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு | Misuse of power to please a few is unacceptable: High Court

மதுரை: அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக யன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் […]

தஹாவூர் ராணா வழக்கில் இந்தியா வென்றது எப்படி? திருப்புமுனையாக இருந்தது என்ன?

மும்பை 26/11 தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில், வெற்றி பெற்றது எப்படி? வழக்குக்கு சாதகமாக அமைந்த இரண்டு விஷயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்: ராமநாதபுரத்தில் 2000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது | Fishing ban in TN from April 15: 2000 fishing boats in Ramanathapuram district will not go to sea

ராமேசுவரம்: தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் […]

ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு..!

சஞ்சு சாம்சன் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் இது குறித்து கூறியதாவது: மிடில் ஓவரில் விக்கெட் எடுக்கும் ஹசரங்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் […]

பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: புதுச்சேரியில் அரசு பஸ்கள் ஒடவில்லை | PRTC contract employees strike: Govt buses stopped in Puducherry for 2nd day

புதுச்சேரி: பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை. நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவை சாலை […]

துணை வடிகால்களை ஆய்வுசெய்தார் தில்லி முதல்வர்!

வஜிராபாத் வடிகால், யமுனையில் பாயும் முக்கிய இடங்களில் ஒன்றாகும், எனவே, நதியைச் சுத்தம் செய்வதில் இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றிய பிறகு, யமுனை […]

டெல்டா பாசனம்: மேட்டூர் அணையில் இருந்து ஜூன்.12-ல் தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin to inaugurate water release for Delta irrigation on June 12

மேட்டூர்: டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வரும் ஜூன் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் […]

ஜெயிலர் 2 அப்டேட் கூறிய ரஜினி!

திருப்பூரில் உள்ள பிரபல மல்பி பிளக்ஸ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில், “இன்று வெளியாகும் குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” […]

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு | Ramdoss proclaims himself as PMK’s leader, announces Anbumani as executive leader

விழுப்புரம்: “பாமகவுக்கு இனி நானே நிறுவனராகவும், தலைவராகவும் செயல்படுவேன்; அன்புமணி செயல் தலைவராகவும், கவுரவத் தலைவராக ஜிகே மணியும் செயல்படுவார்கள்” என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

சிதம்பரத்தில் ஸ்ரீசுப்ரமணியர் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீபாண்டியநாயகம் (சுப்ரமணியர்) கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் […]

சமரச தீர்வு மையம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவு: விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் வழங்கிய நீதிபதிகள் | Judges distribute pamphlets to raise awareness

சென்னை: தமிழகத்தில் சமரச தீர்வு மையம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினர். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள […]

2 நாள்களில் ரூ. 2,680 அதிகரிப்பு!

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560-க்கும், ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு நாள்களில் ஒரு […]