“அவருடைய எனர்ஜி அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும்” – துரை செந்தில்குமார் |”His energy is like a bullet fired from a gun.” — Durai Senthilkumar

எண்ணத்தின் வண்ணங்கள் – சிறுகதை

“‘கருப்பு’ படத்திலும் வக்கீலாக ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்!” – வடிவேல் முருகன் |”I’ve played the role of a lawyer in the movie ‘Karuppu’ as well!” — Vadivel Murugan

அமெரிக்க புதிய வகை கொரோனா: 25 மாகாணங்களில் பரவல் மக்கள் அச்சம்  – Kumudam

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 : வேட்புமனு முதல் வேட்பாளர்கள் வரை.! key Details | Full schedule

Arasan: Vetrimaaran: “மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது” – அரசனில் இணைந்த மக்கள் செல்வன் – கலைப்புலி தாணு | Arasan: Vetrimaaran + Vijay Sethupathi to reunite – Producer gives update

Hong Kong;“தீயணைப்பு வீரர் உட்பட 44 பேர்: கொளுந்துவிட்டு எரிந்த தீ’ – சீனா சோகம்| Hong Kong; “44 people including a firefighter: Fire burns to death” – China tragedy

Dinamani2f2025 01 032fl5ztz3gx2fslm.jpg

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

திருவாரூரில் நெற்பயிர் சேதம்; நெல் கொள்முதல் நிலைய இயக்கம் சுணக்கம் – இபிஎஸ் நேரில் ஆய்வு | Edappadi Palaniswami inspects in Tiruvarur

சீனாவில் சாலை இடிந்து விழுந்ததில் கார்களில் சென்ற 24 பேர் பலி

தெற்கு சீனாவில் உள்றள குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களா வரலாறு காணாத மழை , வெள்ளப்பெருக்கு மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் மீஜோவில் உள்ள சில […]

இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், இசையமைப்பளார் இளையராஜாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு உள்ளது. இளையராஜாவுக்கு ஆதராவாக கங்கை அமரனும் வைரமுத்துவுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். இளையராஜாவை சீண்டிய வைரமுத்து இந்த நிலையில் […]

கொடைக்கானலில் காட்டுத் தீ: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ கடந்த 4 நாட்களா பற்றி எரிந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் வனப்பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் […]

அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. 3-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்தமாதம் (மே) 7-ந்தேதி 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளுக்கு […]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்தவர் நிர்மலா தேவி(56). இவர்தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

டி20 உலககோப்பை இந்திய அணி அறிவிப்பு சஞ்சு சாம்சன்,ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவு மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அஜித் […]

தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி வெயில் வாட்டியது

தமிழகத்தில் அனல் பறந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்பத்தினால் […]

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி-கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி (52). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக […]

மாடியில் இருந்து தவறி விழ முயன்ற குழந்தையை மீட்ட பொதுமக்கள்

ஆவடியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது மாடியில் சுமார் 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இன்று காலை குழந்தை விட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தது. இதனை பெற்றோர் கவனிக்க […]

பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிக்கு பங்கர்மா என்ற இடத்தில் இருந்து தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஜமால்திபூர் கிராமத்தல் […]

நீலகிரி வாக்குப்பதிவு எந்திர அறையில் 4 மணிநேரம் கண்காணிப்பு காமிரா வேலை செய்ய வில்லை- பிரேமலதா

தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஸ்ட்ராங் ரூமில் 24 மணி நேர போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்களும் […]

டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதல் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]