Friday Box Office: ‘द ग्रेट ग्रैंड सुपरहीरो’ पर भारी पड़ी 9 दिन पुरानी ‘दृश्यम 3’, ‘राजा शिवाजी’ और ‘धुरंधर 2’ ने भी बटोरे नोट,- जानें- बाकी फिल्मों का हाल

Karuppu Box Office Worldwide: तृषा कृष्णन की ‘करुप्पु’ ने थलपति विजय की ‘वरिसू’ को चटाई धूल, वर्ल्डवाइड 300 करोड़ के पार हुई कमाई

एक्स पत्नी सामंथा को धोखा देने के आरोपों से तंग हुए नागा चैतन्य, अब कोर्ट का खटखटाया दरवाजा

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

My vikatan short story about poor women an her fate | மல்லிகா – சிறுகதை

“என் மகன் அல்ல, நானே வேட்பாளர்’’ – ராணிப்பேட்டை காந்தி எக்ஸ்க்ளூசிவ்! | change in dmk candidate for ranipet constituency – minister gandhi exclusive

“ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பாதுகாக்க அதிமுக துணை நிற்கும்” – இபிஎஸ் | aiadmk leader edappadi k palaniswami election campaign at dindigul natham

‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் | ISRO Chairman V Narayanan says gaganyaan project testing work 85% complete

நாமக்கல்: மலைக்கோயிலில் எளிமையாக நடந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமணம் – young ips officer married in simplicity

சல்லியர்கள் : “PVR தமிழ் மண் சார்ந்த கதையைப் புறக்கணிக்கிறது” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி | Salliyars: “PVR is ignoring stories rooted in Tamil culture” – Producer Suresh Kamatchi

உதயநிதியை துணை முதல்வராக்க காலம் கனியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம் | cm stalin hints about udhayanidhi stalin deputy cm post

சென்னை: அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து கேட்டதற்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதன்மூலம், அதற்கான காலம் கனியவில்லை என்று அவர் […]

என் மீது வழக்கு தொடர ஆளுநா் அனுமதி அளித்தால் சட்டரீதியாக எதிா்கொள்வேன்: முதல்வா் சித்தராமையா

இதனிடையே, பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவும், மஜதவும் மேற்கொண்டிருக்கும் சதியை முறியடிப்போம். வாக்குறுதி திட்டங்களை […]

அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கை தீர்ப்புக்காக தள்ளிவைத்தது ஐகோர்ட் | Orders reserved in defamation case against AIADMK MP CV Shanmugam

சென்னை: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. தமிழக […]

காண்டூா் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் திருமூா்த்தி அணைக்கு வந்தது

உடுமலை: பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் உடுமலை திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது. பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் பயன்பெற்று வருகிறது. […]

வயநாடு நிலச்சரிவு: விஐடி பல்கலை. ரூ.1 கோடி நிதி உதவி | Wayanad Landslide: VIT University Rs 1 crore financial assistance

கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மீண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் வகையில், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கான வரைவோலையை கேரள முதல்வர் […]

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 31,000 கனஅடியாகச் சரிவு

ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 85,000 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 60,000 கனஅடியாகவும், இரவு 7 மணிக்கு 31,000 கன அடியாகவும் குறைந்தது. தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக […]

சாதிவாரி கணக்கெடுப்பை விசிக ஆதரிப்பது ஏன்? – திருமாவளவன் விவரிப்பு | Caste wise census will lead to reservation according to the strength and numbers of each community – Thirumavalavan

அரியலூர்: “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் வன்னியர் சமூகம் மட்டுமல்ல, ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு அது வழிவகுக்கும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் […]

வயநாடு: புதுமலையில் 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்!

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 387-ஐ கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்காக 64 சென்ட் […]

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை | Sri Lanka Navy captured 22 fishermen and 2 boats from Dharuvaikulam

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதுறையில் இருந்து […]

வங்கதேச வன்முறை: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் […]

சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிவகங்கை காங்கிரஸார் திரண்டு வந்து புகார் | Sivagangai Congress party complains to Selvaperunthagai against Karthi Chidambaram

சென்னை: சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. […]

ஒலிம்பிக் மல்யுத்தம்: காலிறுதியில் நிஷா தஹியா தோல்வி!

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார் இந்திய வீராங்கனை நிஷா தஹியா. முன்னதாக, இன்று(ஆக. 5) மாலை நடைபெற்ற காலிறுத்திக்கு முந்தைய சுற்றில் 6-4 என்ற […]