கோவை: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய […]
புதைந்துபோன 31 உடல்கள் இன்று மீண்டும் நல்லடக்கம்!
சூரல்மலை மற்றும் முண்டைக்கை இடையே காலை 6 முதுல் 9 மணி வரை பெய்லி பாலம் வழியாக 1500 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, டிரோன்கள் மூலம், மண்ணில் உடல்கள் ஏதேனும் புதைபட்டிருக்கிறதா […]
கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: சென்னை அமைதி பேரணியில் அணி திரள்வோம் – முதல்வர் ஸ்டாலின் அழைப்பு | Karunanidhi death anniversary Chennai Peace Rally cm Stalin
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளான வரும் 7-ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக […]
சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,636 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 79,345 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. […]
சீமான் மீது அவதூறு வழக்கு: திருச்சி எஸ்.பி. முடிவு | Defamation case against Seaman
திருச்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த ஆடியோவுக்கு காரணம் […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகள் இன்று இயங்கும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று(திங்கள்கிழமை) வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் […]
வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேண்டுகோள் | Relief to Wayanad victims Sri Kanchi Kamakoti Peedam
சென்னை: வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சார்யா சுவாமிகள் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
சீன இறக்குமதியைவிட சீன முதலீட்டை அனுமதிப்பது சிறந்தது: நீதி ஆயோக் உறுப்பினா்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருள்களை நேரடியாக வாங்குவதைத் தவிா்க்கும் இந்த நேரத்தில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும் என்றாா். எல்லைப் பிரச்னை காரணமாக […]
அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Infosys provided medical equipment worth Rs.30 crore
சென்னை: இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கலைஞர் மாரத்தான் மூலம் திரட்டப்பட்ட நிதி, […]
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: பாஜக
எனினும் ஒவ்வொரு பேரிடரும், அதன் தீவிரத்துக்கு ஏற்ப கையாளப்படுகிறது. வயநாடு நிலச்சரிவைத் தொடா்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்தாா். […]
தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | TN Govt will also Support the Progress of Private Schools: Minister Udayanidhi Stalin Assured
சென்னை: அரசுப் பள்ளிகளை போல் தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத் […]
150 முக்கிய அணைகளின் நீா்மட்டம் கடந்தாண்டைவிடக் குறைவு
நாடு முழுவதும் தற்போதைய பருவமழைக் காலத்தில் அதிக மழை பதிவாகியிருந்தாலும் இந்தியாவின் 150 முக்கிய அணைகளில் சராசரி நீா் மட்டம் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என்று அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் […]