ஜோக்ஸ்..!

படுத்தே விட்டாரய்யா…

அயோத்திதாசர் – ஆதித் தமிழரின் சாதியற்ற தேசக் கனவு | My Vikatan article about ayothidasa pandithar

பிரிவினைக்கு முந்தைய பெருமை: லாகூர் பாரம்பரியப் பகுதி புத்துயிரூட்டல் திட்டத்தின் பின்னணி! | Pre-Partition Glory: The Background of the Lahore Heritage Area Revitalization Project!

`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!’ – தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

1347622.jpg

‘சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல் | PUdukottai social activist Jegabar Ali murder: EPS demands justice

1352160.jpg

மகா சிவராத்திரிக்கு விடுமுறை வேண்டும்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம் | Lawyers want holiday for Maha Shivaratri: Letter to Chief Justice

1297212.jpg

மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

2026-ம் ஆண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு எப்படி இருக்கும்? – RBI அறிக்கை|Rupee Under Bear Grip? RBI Warns of a Volatile 2026

1353441.jpg

5 ஆண்டுகளாக செயல்படாத மாநில ஆதிதிராவிடர் நலக் குழு – ஆர்டிஐ மூலம் தகவல் | State Adi Dravidar Welfare Committee has not been functioning for 5 years was explained

“'இதற்காக' சிஸ்டத்தை மாற்ற வேண்டும்; 'இதை' அரசே எடுத்து செய்ய வேண்டும்" – ஆதவ் அர்ஜுனா பேச்சு

2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் ‘சாதனைத் தொழில்நுட்பன்’ விருதை வழங்கிச் சிறப்பித்தார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது… “கடந்த சில வருடங்களாக, கனிம வளக் கொள்ளை போன்ற விஷயங்கள் […]

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் நாங்கள் […]

“தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ – ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், […]

'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' – சகாயம் IAS

மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடி, மணல் மாஃபியாக்களால் கொல்லப்பட்டவர் ஜகபர் அலி. இவருக்கு இந்த ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகளில் ‘உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருதை வழங்கி சிறப்பித்தது ஆனந்த விகடன். இந்த விருதை […]

`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்’ – நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அலியின் மனைவி! \ social activitist jagabar ali family at ananda vikatan nambikkai awards 2025

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை, 2025, ஜனவரி 17 அன்று […]

நம்பிக்கை விருதுகள் 2025 – கருணாஸ் பேச்சு

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, “முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், விகடன் நிர்வாக இயக்குநர் […]

நம்பிக்கை விருதுகள் 2025: முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் பேச்சு

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025″-க்கான `இரும்பு மனுஷி’ விருதை வின்சென்ட் கிருஷ்ணம்மாளுக்கு வழங்கினார், முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன். அப்போது பேசிய அவர், “நான் இதே மேடையில் சில வருடங்களுக்கு முன்பு விருது […]

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு – திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் – சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, […]

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் – தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் அப்பெண்ணுக்கு […]

‘புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!’ – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

“தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு  கேட்கிறேன்…” புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உலகின் தொன்மையான மற்றும் இனிமையான […]