1354388.jpg

20.84 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,631.53 கோடி பயிர் சேத இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் | Rs. 1,631.53 crore crop damage compensation to 20.84 lakh farmers in the last 4 years – Minister M.R.K. Panneerselvam

Dinamani2f2025 03 152fwf8bjrho2fgmbdpm4beaaoiem.jpeg

இறுதிப் போட்டிக்கு தேர்வான மே.இ.தீ. அணி..! இந்தியாவுடன் நாளை பலப்பரீட்சை!

1354376.jpg

ரூபாய் குறியீடு பிரச்சினையே இல்லை: ப.சிதம்பரம் கருத்து | there is no issue with rupee symbol P Chidambaram

Dinamani2fimport2f20212f22f92foriginal2fmarket.gif

சென்னையில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம்: வேளாண் பட்ஜெட்

1354374.jpg

அக​விலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​யம் வழங்​க ​கோரி சத்துணவு ஊழியர்​கள் ஆர்ப்​பாட்​டம் | Nutrition workers protest for demanding retirement benefits

Dinamani2fimport2f20232f92f22foriginal2ftheft1.jpg

வாழப்பாடியில் சில்லறைத் திருடர்கள்!

17155195403061

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

Dinamani2f2025 01 122f68b43z6b2fpant Samson.jpg

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்தா? சஞ்சு சாம்சனா? ஹர்பஜன் சிங் பதில்!

1348375.jpg

அமைச்சர் ரகுபதிக்கு உடல்நலக் குறைவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி | Minister regupathy s health deteriorates admitted to private hospital

Dinamani2f2024 11 042f12tz0cfy2fyanai 0411chn 71 2.jpg

இடுக்கியில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் பலி

நிரம்பும் நிலையை எட்டிய கிருஷ்ணகிரி அணை – 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Krishnagiri Dam reaches full level: Flood alert for 3 districts

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை நிரம்பும் நிலையை எட்டியதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் […]

கத்திப்பாரா பாலத்தில் குதித்து தற்கொலை செய்தவர் கிரிக்கெட் வீரர்

சென்னை சென்னை,விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (23). இவர் நேற்று காலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.அப்போது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கிய சாமுவேல்ராஜ் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார். சுமார் 50 […]

தமிழக மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் | 17 Health Officers on TN Municipal Corporations have been Transferred: 3 worked on Madurai have been Transferred

மதுரை: மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு சுகாதார அலுவலர் பணிபுரிவார்கள். இவர்கள், தூய்மைப் பணியை கண்காணிப்பது, […]

அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக […]

நிதி ஆயோக் கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் முடிவு | CM rangasamy will not participate in Niti Aayog meeting

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. பட்ஜெட்டுக்கு பிறகு ஆகஸ்ட் இறுதியில் டெல்லி சென்று அவர் பிரதமரை சந்திக்கவுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் […]

தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா!

பாரிஸ் ஒலிம்பிக் பெருவிழா கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று (ஜூலை 26) தொடங்கியது. பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த 33வது ஒலிம்பிக் தொடரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொடக்கிவைத்தார். ஒலிம்பிக் […]

முதல் டி20: இந்தியா-இலங்கை இன்று மோதல்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரண்டு அணிகளும் 3 டி20 போட்டிகள், 50 ஓவர் போட்டிகள் 3-லிம் விளையாட உள்ளன. சூர்யகுமார்யாதவ் கேப்டன் இதில் இந்திய அணியில் டி20 […]

“அமலாக்கத் துறை முடக்கிய பொன்முடியின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்” – வானதி சீனிவாசன்  | Vanathi Srinivasan Comments on ED freeze Minister Ponmudi Properties

திருவண்ணாமலை: “அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்,” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று […]

மகளிர் டி20: பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை- இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று (ஜூலை 26) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் […]

விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு | Opening of New Courts on 4 Places on Virudhunagar District

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டியில் புதிய நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று மாலை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள […]

டி20 தொடருக்கு முன்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?

அதிரடியாக விளையாடுவதை இந்திய அணி தொடரும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 […]

எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்-பிரதமர் மோடி

கார்கில் போரின் போது வாலாட்டிய பாகிஸ்தானை இந்திய வீரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டினர். இந்த கார்கில் வெற்றியின் 25–வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மோடி அஞ்சலி இந்த நிலையில் கார்கில் போரில் […]