காஞ்சிபுரம்,டிச.28: காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராம பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே சனிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பாட்டியும் அவரது பேரன்,பேத்தியும் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே […]