அமைச்சரின் பவுடர் விவகாரம்: கிளறிய உதயநிதி, அலறிய த.வெ.க.!

Spread the love


சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த  கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க – திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *