
பீகார் மாநிலம், மேற்கு சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு வேலை பார்க்கும் செக்யூரிட்டி ஒருவர், நோயாளி ஒருவருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை பார்த்த செக்யூரிட்டி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்