அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை பார்த்த செக்யூரிட்டி: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

Spread the love


பீகார் மாநிலம், மேற்கு சம்​பரன் மாவட்​டம் பகாகா பகு​தி​யில் அரசு மருத்​து​வ​மனை உள்​ளது. அங்கு வேலை பார்க்​கும் செக்​யூரிட்டி ஒரு​வர், நோயாளி ஒரு​வருக்கு தையல் போட்டு பேண்டேஜ் போடும் புகைப்​படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி​ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *