
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தவெக அரசு, அதே கோரிக்கைக்காக போராடிய SFI, DYFI மாணவர்களை கைது செய்தது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ளது.
இடதுசாரி மாணவர்களை சந்திக்காத விஜய்…கைதுக்கு மௌனம் ஏன்?