International
oi-Nantha Kumar R
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் இன்று காலையில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 38 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக இனு்று மாலையில் மீண்டும் 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் இந்தோனேஷியா மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
