
மங்களம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, பூங்கொடி அவரை கவனித்துக்கொள்வதாக உறுதியளிக்கிறார். அலுவலக வேலையால் வெளியூர் செல்லும் மாணிக்கம், சிங்கத்தின் பொறுப்பற்ற நடத்தையால் வேதனை அடைகிறார். குடும்பத்திற்கு ஒரு நல்ல மருமகள் தேவை என்று வள்ளி கூறியபோது, மாணிக்கத்தின் மனதில் பூங்கொடி மீதான ஈர்ப்பு உருவாகிறது.
எதிரிகள் ஜாக்கிரதை-மாலைமதி