
தமிழ் இலக்கியத்திலும் திரையிசையிலும் அழியாத முத்திரை பதித்த கவியரசர் கண்ணதாசன், தனது பாடல்கள், தத்துவ சிந்தனைகள் மற்றும் வாழ்வனுபவங்கள் மூலம் தலைமுறைகள் கடந்தும் மக்களின் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு… காலம் கடந்தும் மனங்களை ஆளும் கவியரசர்!