Spread the love கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் மலை கிராமத்தில் யானை தந்தம் ஒருவரிடம் […]
Spread the love ஜனநாயகக் கட்சியில், அமெரிக்காவின் இந்நாள் அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தலிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடனைவிட டிரம்புக்கு […]
Spread the love தூத்துக்குடி: தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த […]