
பஞ்சாப் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பகவந்த் மான் மதுபோதையில் இருந்ததாக காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கடுமையாக குற்றம் சாட்டினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபைக்கு முதலமைச்சர் குடிபோதையில் வருகிறார்: காங்கிரசு குற்றச்சாட்டால் பரபரப்பு