
கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாதை கண்டித்து வரும் ஜூலை 31 தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலவரையற்ற வேலை நிறுத்ததை தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்… ஜூலை 31ல் இருந்து சிக்கனே கிடைக்காது..!