இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்கும் வங்கிகள் மட்டுமே தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்ய முடியும்.
அதன் படி, 2029-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை எந்தெந்த வங்கிகள் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்யலாம் என்கிற பட்டியலை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம் (DGFT) வெளியிட்டுள்ளது.
-
ஆக்சிஸ் வங்கி
-
பேங்க் ஆஃப் இந்தியா
-
டாய்ச் வங்கி (Deutsche Bank)
-
ஃபெடரல் வங்கி
-
எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்
-
இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சைனா லிமிடெட்
-
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட்
-
இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட்
-
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
-
கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்
-
கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்
-
பஞ்சாப் நேஷனல் வங்கி
-
ஆர்பிஎல் வங்கி லிமிடெட்
-
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
-
யெஸ் வங்கி லிமிடெட்
தங்கம் மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்த வங்கிகள்…
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஇஆர் வங்கி