“தமிழ்நாடும் ஈரப்பத வெப்ப அலையும்” – ஆய்வாளர் சொல்லும் செய்தி என்ன? அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? |Heatwaves: What is the message from researchers? What measures must the government take?

Spread the love

தீவிரமான பருவமழை காலத்தில், மத்திய மற்றும் வட இந்தியாவில், குறிப்பாக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட கங்கைச் சமவெளி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும்போது, அப்பகுதி ஈரப்பத வெப்ப அலைகளின் அதிகரித்த ஆபத்தை எதிர்கொள்கிறது. பருவமழையானது ஒரு காலநிலை அடிப்படையிலான வறண்ட பகுதியை திடீர் தீவிர ஈரப்பதத்தால் நிரப்புகிறது. அருகே மழை பெய்தாலும் கூட ஈரப்பதத்தை உடலியல் ரீதியாக ஆபத்தான அளவுக்குத் தள்ளுகிறது. பருவமழையின் பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், வட இந்தியாவில் வெப்ப அலை நிகழ்வு இயல்பான அளவை விட 125% அதிகரிக்கிறது.

பருவமழை இடைவேளைகளில், மழை தணியும்போது, இந்த அபாயம் தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி, குறிப்பாக தமிழ்நாடு உட்பட தீபகற்ப இந்தியா மற்றும் கிழக்குக் கடலோரம் நோக்கி நகர்கிறது.

வெப்ப அலை

வெப்ப அலை

இங்கே, ஆண்டு முழுவதும் ஏற்கெனவே ஈரப்பதம் நிறைந்த சூழல் இருக்கும் நிலையில், மேக மூட்டம் மற்றும் மழை இல்லாமல் இருப்பது மேற்பரப்பு வெப்பத்தை குவியவிடுகிறது. இதனாலும் வெப்ப அலைகள் அதிகரிக்கின்றன.

ஈரப்பத வெப்ப அலைகளால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் முன்னரே மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். நகர அதிகாரிகள் குளிரூட்டல் மையங்களைத் திறக்கவும், பள்ளி நேரங்களை மாற்றியமைக்கவும் உதவலாம். மின்சார கட்டமைப்பின் அழுத்தத்தை நிர்வகிக்க மின் கட்டமைப்பு ஆபரேட்டர்களுக்கு உதவலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *