
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்காக மாவட்ட வாரியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளா? அரசின் பிரமாணப் பத்திரத்தில் உள்ளது என்ன?