திருநங்கைகள் வளையல்கள் உடைத்து தாலிகள் அறுத்து வழிபாடு | Trangender Festival in kallakurichu koothandavar temple

Spread the love

கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி திருநங்கைகள் அணிந்த வளையல்கள் மற்றும் தாலிகளை பூசாரிகள் உடைத்தும் வெட்டியும் அகற்றினர். பின்னர் திருநங்கைகள் ஒப்பாரியுடன் அழுது வெள்ளை நிற சேலை அணிந்து வழிபட்டனர்

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *