திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய திருத்தலம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் சன்னதியில், அவர் மூச்சு விடுவது போன்ற அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது.
Published:Updated: