தென்மேற்குப் பருவமழை தொடங்கியது: நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் 

Spread the love


தமிழகத்தில் கோடை வெப்பம் நிலவி வந்த சூழலில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே இன்று தொடங்கியுள்ளது. நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *