பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் இன்று ஆடுகள் அமோகமாக விற்பனையாகின. அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டதால் சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் நல்ல விலைக்கு விற்றன.
Published:Updated: