பழத்தோட்டத்தில் பதுங்கல்.. இந்தியாவை மிரட்டிய எல்இடி பயங்கரவாத கமாண்டரை காலி செய்த ராணுவம் | Lashkar E Taiba commander killed in Jammu Kashmir Encounter

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் உள்பட இந்தியாவுக்கே மிரட்டலாக இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் ‘டாப் கமாண்டர்’ ஜாகீர் கனாய் இன்று ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் அவன் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்னொரு பயங்கரவாதியை வேட்டையாடும் வகையில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

terrorist let jammu kashmir

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *