‘பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியை.!’- எம்.பி ஜோதிமணி | Congress MP Jyothimani has posted about horse-trading politic

Spread the love

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர்.

இதனை அரசியல் தலைவர்கள், “தவெக குதிரை பேரம் செய்கிறது” என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் குதிரை பேரம் அரசியல் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “த.வெ.க-வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க-வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள்.

அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தைத் தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *