“பெண்களுக்கு எதிரான தீய எண்ணத்தோடு இந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் தடுத்து விட்டது” – அமித்ஷா

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க- வின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ரோடு ஷோவில் ஈடுபட்டுள்ளார்‌.

மொடக்குறிச்சியில் அமித்ஷா

மொடக்குறிச்சியில் அமித்ஷா

தொடர்ந்து பேசிய அமித்ஷா, “தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்போது தி.மு.க- வின் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும் தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சிறப்பான நிலைக்கு கொண்டு வரப்படும். புதிதாக அமையும் இந்த ஆட்சியின் மூலம் தமிழகத்தின் சிறப்புகள், பெருமைகள் மீட்டெடுக்கப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *