“பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்”- விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்| vck sinthanai selvan twitter post about Anton Chekhov

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.

சிந்தனைச் செல்வன் - திருமாவளவன்

சிந்தனைச் செல்வன் – திருமாவளவன்
Sinthanai Selvan | X

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “”‘தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?’ என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்.

தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *