அலங்காநல்லூரில் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மண்பாண்டக் கலை, தமிழர்களின் பாரம்பரிய கைவினை மரபுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மண்ணை பதப்படுத்தி, கைகளால் அழகிய வடிவங்களாக மாற்றி வரும் கைவினைக் கலைஞர்கள், காலத்தின் மாற்றங்களையும் கடந்து இந்தத் தொழிலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.
Published:Updated: