மீண்டும் தலையெடுக்கும் சாதிவெறித் தாக்குதல்கள்! தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க சதித்திட்டமா?

Spread the love


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாத இடை வெளியில் சாதிவெறி பிடித்த இளைஞர்களால் ஒரு சமுதாயம் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமூக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ், சாதாரணமாக கைதுசெய்து ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறது. அதிரடி நடவடிக்கை இல்லாவிட்டால் இதுபோன்ற சம்பலங்கள் அடிக்கடி அரங்கேறும் என்று அச்சமூட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *