
தமிழக முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் கருத்து வெளியிட்ட சாட்டை துரைமுருகன் உள்பட மூவர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!