
முதல்வர் விஜய்க்கு தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல்தான் தனி நபரை தன் பாதுகாவலராக வைத்துள்ளாரா.. பிறகு மக்களுக்கு எப்படி போலீஸ் மீது நம்பிக்கை இருக்கும்?' என்று அ.தி.மு.க.வின் இன்பதுரை எம்.பி. எடுத்துவிட்டிருக்கும் பஞ்சாயத்துதான் பாதுகாப்பு வட்டாரத்தில் தீயைப் பற்றவைத்திருக்கும் சர்ச்சை!
‘யெல்லோ புக்’ விதியை மீறுகிறாரா சி.எம்.விஜய்?’