ரூ.75,000 வரை பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி! |Full waiver for farmers who availed loans up to Rs. 75,000!

Spread the love

பயிர்க்கடன் தள்ளுபடி – முதல்வர் அதிரடி அறிவிப்பு

கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து இன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடனாக ரூ.75,000 வரை பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாகத் தள்ளுபடி செய்யபடுவதாகவும் அதற்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி செய்வதாகவும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *