Tamilnadu
oi-Nantha Kumar R
கரூர்: கடந்த ஆண்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கும் ஆணையை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். இதற்காக விஜய் கரூர் சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பவுன்சரின் காலில் வேகமாக வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த அவர் அலறி துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
