
தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
2 தொகுதிகளில் முதலில் இடைத்தேர்தலா? தனித்து போட்டியா? புறக்கணிப்பா? திமுகவின் முடிவு என்ன?