3 லட்சம் வண்ண மலர்களால் ஜொலிக்கும் சேலம் ஏற்காடு; 49-வது மலர் கண்காட்சியால் களைகட்டிய ஏழைகளின் ஊட்டி

Spread the love

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 49- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. மே 28 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சியில் 3 லட்சம் வண்ண மலர்களைக் கொண்டு பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *