கொல்கத்தா மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர், நீதி வேண்டி முகநூல் பக்கத்தில் இன்று (டிச. 5) புதிய கணக்கைத் தொடங்கியுள்ளனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர் போராட்டங்களுக்குப் பிறகும் இதுவரை […]
Author: Daily News Tamil
புதுச்சேரியில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய டிச.8-ல் மத்தியக் குழு வருகை | Central team to visit Puducherry
புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்களை மத்தியக் குழு இம்மாதம் 8, 9-ல் ஆய்வு செய்கிறது. இதற்காக துறைரீதியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த […]
அடிலெய்டில் விராட் கோலியின் ஆதிக்கம் தொடருமா?
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் 2-வது போட்டி ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் அதிக சதங்கள் விளாசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் […]
போதைப்பொருள் பிரச்சினை: தமிழகத்தில் என்சிஏ முழுவீச்சில் களமிறங்க இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்தல் | Drug Selling – NCA should Come Full Force on Tamil Nadu – Hindu Youth Front
சென்னை: “தமிழகத்தின் இளைய தலைமுறையை ஒட்டுமொத்தமாக போதையில் ஆழ்த்திட சதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து இளைஞர் முன்னணி அமைப்பு, “உச்சகட்ட அளவில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதால், தேசிய விசாரணை அமைப்பான என்சிஏ முழுவீச்சில் […]
பிக் பாஸ் 8: மக்கள் பாராட்டைப் பெறும் தீபக்!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் தீபக் மக்கள் மனங்களைக் கவர்ந்து வருகிறார். ஒவ்வொரு போட்டியின்போதும் தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாமல், உடலளவிலும் மனதளவிலும் யாரையும் காயப்படுத்தாமல், போட்டியில் தீபக் வெற்றி பெற்று வருகிறார். […]
ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: அமைச்சர் சேகர்பாபு | minister sekar babu praises tamil nadu govt
மயிலாடுதுறை: ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள, தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட அபிராமி […]
ஸ்ரீரங்கத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி பத்திரமாக மீட்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, திடீரென மண் சரிவு ஏற்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அவருடன் மண் சரிந்து விழுந்ததில், மண்ணில் புதைந்த அவரை […]
பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் | குடிநீரில் கழிவுநீர் கலப்பா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Minister Subramanian explanation regarding the death of 2 people in Pallavaram
சென்னை: பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இந்தச் சம்பவத்தில், “குடிநீரில் பாதிப்பா என்ற சந்தேகம் உள்ளது. […]
தொடக்க வீரராக கே.எல்.ராகுல்..! உறுதிசெய்தார் ரோஹித் சர்மா!
இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: எங்களுக்கு முடிவு வேண்டும், வெற்றி வேண்டும். பெர்த் ஆடுகளத்தில் ராகுல், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினார்கள். நான் வீட்டிலிருந்தே பார்த்தேன். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார். […]
பட்டினப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு விபத்தில் இளைஞர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு | Rs. 5 lakh relief fund for the family of the youth who died in the roof collapse at Pattinapakkam residence
Last Updated : 05 Dec, 2024 12:34 PM Published : 05 Dec 2024 12:34 PM Last Updated : 05 Dec 2024 12:34 PM சென்னை: பட்டினப்பாக்கம் […]
பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா..! அணியில் ஒரு மாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணியின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் […]
எல்லை தாண்டியதாக புகார்: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது | border crossing: 14 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy
ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் […]