அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நவம்பர் மாத இறுதியில் மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன்பின், 5 இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். 2026 சட்டப்பேரவைத் […]
Author: Daily News Tamil
“அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி!” – கடுகடுக்கும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல் | Constantine Ravindran Interview
“தமிழக அரசியலில் தவெக ஒரு சுட்டி டிவி. அங்கே நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான வசனத்தை எழுதிக் கொடுப்பது வேறு யாரோ” என்று திமுக செய்தித்தொடர்பு பிரிவு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து […]
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல் | Transport Department informs special buses today and tomorrow for Muhurtham and weekends
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம்) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், […]
ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகம்: மேயர் பிரியா தகவல் | Mayor priya informs muthalvar padaippagam in 30 places
சென்னை: தமிழக அரசு சார்பில், ரூ.240 கோடியில் 30 இடங்களில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், 74-வது வார்டு சுப்புராயன் தெருவில் […]
‘ஜனநாயக அமைப்புகள் மீது பழி சுமத்தியவர்களுக்கு பாடம்’ – பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து இபிஎஸ் கருத்து | EPS congratulates NDA alliance for Bihar elections
சென்னை: ஜனநாயத்தை காக்கும் அமைப்புகள் மீது பழி சுமத்திய இண்டியா கூட்டணிக்கு பிஹார் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் […]
‘பிஹாரில் இண்டியா கூட்டணி தோல்விக்கு இதுவே காரணம்…’ – நயினார் விளக்கம்! | Tamil Nadu BJP leader Nainar Nagendran press meet in nellai
திருநெல்வேலி: தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறு கற்பித்தவர்களை பிஹார் மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்று நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றி […]
தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு தொடர்பான வழக்கு: தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் | Case of Increase on Private Bus Fares: TN Govt Explains on HC
சென்னை: தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு குறித்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் […]
காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே இலக்கு இல்லை: செல்வப்பெருந்தகை | selvaperunthagai opinion about bihar election result
சென்னை: “காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே இலக்கு இல்லை, இது மக்களுக்கான இயக்கம்” என பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் […]
லைகா – விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று அமர்வில் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவு | Hearing of Appeal Case Filed by Actor Vishal Transferred to Alternate Bench
சென்னை: லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையில் […]
‘பிஹார் சதி தமிழகத்தில் எடுபடாது; மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம்’ – அமைச்சர் கோவி.செழியன் | minister govi chezhiaan talks about sir issue in tamil nadu
தஞ்சாவூர்: பிஹாரின் சதி தமிழகத்தில் எடுபடாது. தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. […]
“போடி தொகுதியை கைப்பற்ற நினைக்கும் முதல்வரின் கனவு பலிக்காது” – ஓபிஎஸ் | ops press meet in bodi
மதுரை: போடி சட்டமன்ற தொகுதியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற முதல்வரின் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் […]
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் | Tamil Nadu Chief Minister should take responsibility for Megedhattu Dam issue says PR Pandian
கோவை: மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் […]