தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம் | How to protect people during terror act tn Police tops nation level competition

சென்னை: தீவிரவாத தாக்குதலின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என நடத்தப்பட்ட தேசிய அளவிலான பேரிடர் மீட்பு போட்டியில் தமிழக காவல் துறை முதலிடம் பிடித்தது. தமிழக காவல் துறையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை […]

‘பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது’ – உதயநிதி பெருமிதம்! | Tamil Nadu is the best in India because of its intelligence Udhayanidhi is proud

காரைக்குடி: பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் […]

கரூர் நெரிசல் வழக்கு: திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் | Karur case transferred to Trichy Chief Criminal Court

திருச்சி: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த வழக்கு, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கு […]

தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் | Heavy rains in Tamil Nadu for 3 days from tomorrow Meteorological Department

சென்னை: தமிழகத்தில் நவ.16 முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது: தெற்கு இலங்கை மற்றும் அதனை […]

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின் | mk stalin slams edappadi palanisami over SIR issue

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் […]

‘எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின் | mk stalin slams edappadi palanisami over SIR issue

சென்னை: “தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் […]

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, சேலம்  வழியாக சிறப்பு ரயில் | Special train via Katpadi, Salem for sabarimala mandala pooja

சென்னை: சபரிமலை ஐயப்​பன் கோயிலுக்கு செல்​லும் பக்​தர்​கள் வசதிக்​காக, தெலங்​கானா மாநிலம் சார்​லபல்லி – கோட்​ட​யம் இடையே சிறப்பு ரயில் இயக்​கப்​படு​கிறது. இதன்​படி, சார்​லபல்​லி​யில் இருந்து நவ.24-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு […]

ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க புதிய வசதி | New facility to report complaints in railway canteens

சென்னை: ‘ரயில் மதத்’ செயலி​யுடன் இணைந்து சென்னை ரயில்வே கோட்​டம் ‘க்​யூஆர் கோடு’ வாயி​லாக புகார் தெரிவிக்​கும் வசதியை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் ரயில்வே உணவகங்​கள் குறித்த கருத்​துகள், ஆலோ​சனை​கள், புகார்களை பயணிகள் பதிவு […]

யார் முதல்வராக வரக்கூடாது என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்: தமிழக பாஜக | People of Bihar have given a clear verdict on who should not become the Chief Minister: Tamil Nadu BJP

சென்னை: யார் முதல்வராக வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதை தீர்மானித்து பிஹார் மக்கள் வெற்றியை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் […]

‘நீரா பானம்’ விற்பனை வாக்குறுதியை பறக்கவிட்ட திமுக: நயினார் நாகேந்திரன் விமர்சனம் | Nainar Nagendran criticize dmk broke its promise to sell Neera drink

சென்னை: தென்​னை​யில் இருந்து ‘நீரா பானம்’ இறக்கி விற்​பனை செய்ய ஊக்​குவிக்​கப்​படும் என்று கொடுத்த தேர்​தல் வாக்​குறு​தியை திமுக காற்​றில் பறக்​க​விட்​ட​தாக தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக சமூக வலை​தளப் […]

விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல் | BJP says tvk leader Vijay is likely to join the NDA alliance

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் […]

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urge payment of Rs 1251 crore in arrears to rural employment scheme workers

சென்னை: ‘ஊரக வேலை​வாய்ப்பு திட்​ட பணி​யாளர்​களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதி​யத்தை அரசு பெற்​றுத் தரவேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்கை​: தமிழகத்​தில் மகாத்மா காந்தி தேசிய […]